‘ஆயுத போராட்டம் முடிவுற்றாலும் நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் முடியவில்லை ‘

2009 ஆம் ஆண்டில் ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.” தமிழர் தாயகத்தை இழத்தல் ” மாநாட்டில் உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இதனை கூறினார்.தமிழ் மக்கள் இந்த நாட்டின் சுதேச குடிமக்கள். 3000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றோம். அந்நியர்களின் காலனியாதிக்கம் 1505 ஆம் ஆண்டு ஏற்படும்வரை வடக்கு … Continue reading ‘ஆயுத போராட்டம் முடிவுற்றாலும் நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் முடியவில்லை ‘